கடத்தப்பட்ட அரைமணி நேரத்தில் எஸ்யூவி காரை கண்டுபிடிக்க உதவிய சாதனம் பற்றி தெரியுமா?
October 01, 2018 37 views Posted By : arunAuthorsதுப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட எஸ்யூவி காரை சினிமாவில் வருவது போல காவல்துறையினர் 20 கிமீ தூரம் சேஸ் செய்து திருடிச் சென்றவர்களை கைது செய்துள்ள பரபரப்பு சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. ஆனால் இச்சம்பவத்தில் இருந்து கார் உரிமையாளர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல் ஒன்று உள்ளது. அது என்ன என்பதை இத்தொகுப்பில் காணலாம்.
டெல்லியின் பிதும்புரா பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் ஒருவரின் வீட்டில் இருந்து அவருக்கு சொந்தமான டொயோட்டா ஃபார்சூனர் காரை அதன் ஓட்டுநர் பீம் குமார் மிஸ்ரா கடந்த சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ரோகினி பகுதியில் உள்ள பள்ளிக்கு ஓட்டிச் சென்றார்.
செக்டார் 9 பகுதியில் போக்குவரத்து சிக்னல் ஒன்றில் சிக்னலுக்காக காத்திருந்தபோது இருவர் அக்காரில் அருகே வந்துள்ளனர்.
ஜன்னல் வழியாக ஓட்டுநரின் தலையில் துப்பாக்கியை வைத்து அவரை வெளியில் இழுத்து பின் இருக்கையில் அமரவைத்து விட்டு ஒருவர் காரை ஸ்டார்ட் செய்ய, மற்றொருவரும் பின் இருக்கையில் சென்று அமர்ந்துள்ளார்.
உதவிக்காக ஓட்டுநர் அலறிய போது, 300 மீட்டர்கள் சென்ற பின்னர் அவரை காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டு கொள்ளையர்கள் இருவரும் காருடன் தப்பிச்சென்றனர்.
கீழே விழுந்த ஓட்டுநர் மிஸ்ரா காவல்துறையினருக்கும், தனது எஜமானருக்கும் தொலைபேசியில் அழைத்து நடந்தவற்றை கூறியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினருக்கு கடத்திச் செல்லப்பட்ட காரில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதன் பின்னர் போலீஸ் கண்ட்ரோல் ரூம் மூலம் அனைத்து காவல் நிலையங்களும், நடமாடும் காவல் வாகனங்களும் உஷார்படுத்தப்பட்டன. கண்ட்ரோல் ரூமில் இருந்து கடத்தப்பட்ட காரின் இருப்பிடம் ஜிபிஎஸ் மூலம் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அனைத்து காவலர்களுக்கும் அந்த தகவல் பரிமாறப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடத்தப்பட்ட கார் காவல் வாகனம் மூலம் பின் தொடரப்பட்டது. சுமார் 30 நிமிட துரத்தலுக்குப் பின்னர் 20 கிமீ தொலைவில் உள்ள காஞ்சவாலா பகுதியின் ஜாந்தி பார்டர் செக்போஸ்டில்
தடுத்து நிறுத்தப்பட்டது.
அப்போது காரில் இருந்து இறங்கிய கொள்ளையர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் ஓடினர். இதில் ஒரு கொள்ளையனை விரட்டிச் சென்ற காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியைக் காட்டி கொள்ளையன் மிரட்ட, பதிலுக்கு வானத்தை நோக்கி சுட்டு காவல்துறையினரும் எச்சரிக்கை செய்ததையடுத்து அவர் அவர்களிடம் சரணடைந்தான்.
கைது செய்யப்பட்ட அவனது பெயர் சோனு (வயது 25) என்பதும் சோனிபாட் பகுதியைச் சேர்ந்த அவன் மீது ஏற்கெனவே 4 கார் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. தப்பியோடிய மற்றொருவனை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
கடத்தப்பட்ட கார் அதன் உரிமையாளரிடமே ஒப்படைக்கப்பட்டது. கடத்தப்பட்ட 30 நிமிடங்களுக்குள் எஸ்யூவி காரை கண்டுபிடித்த காவலர்களை உதவி கமிஷனர் குப்தா வெகுவாக பாராட்டினார்.
7 காவல் வாகனங்களில் பின் தொடர்ந்து கடத்தப்பட்ட காரை கண்டுபிடித்த காவலர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என்றும் குப்தா தெரிவித்தார்.
ஜிபிஎஸ் Tracker:
லட்சக்கணக்கில் விலை கொடுத்து கார் வாங்கும் நாம் அதன் பாதுகாப்பு குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும். சந்தையில் கிடைக்கும் ஜிபிஎஸ் Tracker போன்ற சாதனம் நமது கார் கடத்தப்படுதல் போன்ற சமயங்களில் மிகவும் பயன்தரக்கூடியதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் கூட இச்சாதனங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 2,000 முதல் தொடங்கி 12,000 ரூபாய் வரையிலான விலையில் இவை கிடைக்கின்றன. காரின் பாதுகாப்பை உறுதி செய்யும் இச்சாதனத்தின் விலையை காரின் விலையுடன் ஒப்பிட்டால் மிக மிகக் குறைவானதே என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

புதுச்சேரியில் தர்ணாவில் ஈடு பட்டு வரும் நாராயணசாமியை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு!

“கிராம சபை என்ற ஒன்று இருப்பது உங்களுக்கு தெரியாதா? ; ஒரு சின்னப்பையன் அதை செய்த பின் நீங்கள் செய்கிறீர்களே; வெட்கமாக இல்லையா உங்களுக்கு?”- கமல்ஹாசன்

“சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்; சட்டை கிழிந்தாலும் புது சட்டையுடன் தான் வெளியில் வருவேன்!”- கமல்ஹாசன்

நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை; எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: ரஜினிகாந்த்

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் ரஜினிகாந்த்.

சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை; தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாக தகவல்.

தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் தூண்டுகோலாக இருப்பதாக ஈரான் குற்றச்சாட்டு.

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% சுங்கவரி!

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...!

அதிமுக - பாஜக இடையே 19ம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

தீவிரவாதக் குழுக்களை ஒழிக்க அரசுக்கு பக்கபலமாக இருப்பது என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் திடீர் இழுபறி; திமுக தரப்பில் காங்கிரசுக்கு 6 இடங்கள் தருவதாகவும், காங்கிரஸ் 8 இடங்கள் கோருவதாகவும் தகவல்!

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலையும் எதிர்கொள்ள தயார் - மு.க.ஸ்டாலின்

சென்னை விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார் விஜயகாந்த்; விஜயகாந்தை பார்த்து தொண்டர்கள் உற்சாகம்!

சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மருத்துவர்கள் சோதனை!

இரட்டை ஆதாய பதவி புகாரில் அதிமுக எம்.பி. அன்வர் ராஜாவை தகுதி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுப்பு!

திருச்சி விமான நிலையம் வந்தது புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் ஒருவரது உடல்; மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி!

"கூட்டணி இல்லாமல் தனித்து நின்றாலும் அதிமுக பெரும் வெற்றி பெறும்!" - அமைச்சர் பாண்டியராஜன்

எச்.வினோத் இயக்கும் தல 59 படம் : 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்!

தமிழகத்தில் சசிகலாவுடன் தான் பாஜக கூட்டணி வைக்க வேண்டும்; சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் திடீர் பரபரப்பு.

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களின் உடல்கள் சொந்த ஊர் கொண்டுவரப்படுகின்றன; அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் இன்று இறுதிச்சடங்கு.

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர் சுப்பிரமணியத்தின் உடல் நாளை மதியம் 12 மணிக்கு அடக்கம் செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான மார்ச் 1ம் தேதி வெளியாகிறது!

மார்ச் 10ம் தேதி 43051 மையங்களிலிலும், 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் தமிழகம் முழுவதும் போலியோ சொட்டுமருந்து கொடுக்க தமிழக அரசு ஏற்பாடு!

"தீவிரவாத இயக்கங்களுடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது!" - மன்மோகன் சிங்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் இருவரது குடும்பங்களுக்கும் தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 38 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தில், மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு படைக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும்: ராகுல்

திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

உடுமலை பகுதியில் போக்குக்காட்டி வந்த சின்னத்தம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தது வனத்துறை!

"காஷ்மீர் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்!" - பிரதமர் மோடி

காஷ்மீர் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்!

கூட்டணி தொடர்பாக அதிமுக அமைச்சர்களுடன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் ஆலோசனை!

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் சுப்ரமணியன் என்பவர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர் தாக்குதலை அடுத்து, பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை கூட்டம் கூடியது; நிர்மலா சீதாரமன், ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் அஜித் தோவால் பங்கேற்பு.

பாஜக சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து: அமித்ஷா

உடுமலை அருகே சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானைக்கு, கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான குழு மயக்க ஊசி செலுத்தினர்!

காட்டு யானை சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்.

ஜம்மு-காஷ்மீர் விரைகிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்; தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என சூளுரை.

ஜம்மு-காஷ்மீர் அவந்திபுரா பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வு!

அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யவதற்கான காலக்கெடு நிறைவடைந்தது!

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 08 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்!

"புதுச்சேரியில் புது திட்டங்களுக்கு, ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுகிறார்!" - குஷ்பு,காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

"தலைமை அறிவுறுத்தினால், நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன்!" - குஷ்பு, காங்கிரஸ்

"கல்வியறிவு கொண்ட பிரதமர் நாட்டை வழிநடத்தி செல்ல வேண்டும்!" - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

துணைநிலை ஆளுநருக்கு எதிரான புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு.

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த், சிகிச்சைகள் முடிவடைந்ததால் நாளை மறுநாள் (16-02-19) சென்னை திரும்புகிறார்!

ரபேல் விவகாரம் தொடர்பான சிஏஜி அறிக்கையில் முக்கிய விவரங்கள் இடம்பெறவில்லை என ராகுல் புகார்.

காதலர் தினத்தையொட்டி, களைகட்டும் கொண்டாட்டங்கள்; ரோஜா மற்றும் பரிசுப்பொருட்கள் விற்பனை தீவிரம்.

ரஃபேல் விவகாரம் தொடர்பான CAG அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல்

மாநிலங்களவையில் இன்று தாக்கலாகிறது முத்தலாக் தடை சட்ட மசோதா.

சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசமாக பயணிக்கலாம்: மெட்ரோ ரயில் நிர்வாகம்

60 லட்சம் பேரின் வங்கிக்கணக்கில், இம்மாத இறுதிக்குள் 2,000 ரூபாய் செலுத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக பாஜக தேசிய பொதுச்செயலர் முரளிதர ராவ் தகவல்

வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்படும் : முதல்வர் பழனிசாமி

தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல ஜெயலலிதா தொடர்ந்து போராடினார் - எடப்பாடி பழனிசாமி

"சின்ன தம்பியின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்!" - நீதிபதிகள்

"நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்!" - எல்.கே.சுதீஷ்

சென்னைக்கு வட கிழக்கே வங்க கடலில் காலை 7:02 மணியளவில் லேசான நில அதிர்வு; ரிக்டர் அளவுவில் 5.1 ஆக பதிவு எனத் தகவல்!

வரும் 19ம் தேதி தமிழகம் வரவிருந்த பிரதமர் மோடியின் தமிழக வருகை மார்ச் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைப்பு.

டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: தீயை அணைக்கும் பணி தீவிரம்.

நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பு காட்டும் தேர்தல் ஆணையம்; தமிழகத்திற்கு 2 கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் புதிதாக நியமனம்.

கண்மூடித்தனமாக மத்திய அரசை எதிர்க்கமாட்டோம்: அமைச்சர் ஜெயக்குமார்

3 மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

“மத்திய அரசுக்கு ஒருபோதும் அசைந்துகொடுக்க மாட்டோம்!”- ஓ.பன்னீர்செல்வம்

"இந்த பட்ஜெட், Beautiful budget, Excellent budget, marvellous budget!” - முன்னாள் அமைச்சர் செம்மலை

"11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் வெளியீடு!"- அமைச்சர் செங்கோட்டையன்

"மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?"- தம்பிதுரை

“வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும்!”- தமிழக முதல்வர்

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

"பாஜகவின் அழுத்தத்தால் தன்னிலை மறந்து பிதற்றுகிறார் கமல்ஹாசன்.." - திமுக நாளேடான முரசொலியில் கடும் விமர்சனம்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் ரஜினியின் மகள் சவுந்தர்யா-விசாகன் திருமண நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பு!

உலகப்புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயிலில் இன்று மஹா கும்பாபிசேக விழா; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்ப்பு.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், திபு, பிஜீன் குட்டி கைது; சயான், மனோஜை தீவிரமாக தேடுகிறது தனிப்படை போலீஸ்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிக்கை; டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம்.

சென்னை மெட்ரோ ரயில்கள் அனைத்திலும் நாளை இரவு வரை இலவசமாக பயணிக்கலாம் - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

தமிழக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன: பிரதமர் மோடி

“தீரன் சின்னமலை போன்றவர்கள் பிறந்த ஊர் திருப்பூர்; தொழில்முனைவோர், அர்ப்பணிப்புடன் உழைக்கும் மக்களைக் கொண்டது திருப்பூர்!” - பிரதமர் மோடி

தமிழ் சகோதர, சகோதரிகளே என திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேச்சை தொடக்கினார் பிரதமர் மோடி.

திருப்பூர் பெருமாநல்லூர் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி.

எண்ணூரில் பாரத் பெட்ரோலிய துறைமுக முனையத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

சென்னை வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ் இடையே புதிய மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

சென்னையில் 470 படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

திருப்பூர் அருகே ஈட்டி வீரம்பாளையத்தில் நடைபெறும் அரசு விழாவில் நலத்திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

திருப்பூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூருக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

திருப்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்க, கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருப்பூரில் 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவு!

3வது T20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி!

"திமுகவை கமல்ஹாசன் விமர்சித்தது அறியாததால் காங்கிரஸ் கூட்டணிக்கு கமலை அழைத்தேன்!"- கே.எஸ்.அழகிரி

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் கைது!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது T20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

“துரோகம் செய்துவிட்டு தமிழகத்திற்கு வரும் மோடியை அனுமதிக்க முடியாது!” - வைகோ

பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருவூல அறையில் வைக்கப்பட்டிருந்த கணினி திருட்டு.

தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி.

கஜா புயலால் பாதிப்படைந்த பைபர் படகுகளுக்கு இழப்பீட்டு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

"வருமான வரி முறையை, மத்திய அரசு ஒட்டு மொத்தமாக ஒழிக்க வேண்டும்!" -சுப்பிரமணியன் சுவாமி

"நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் என்பதை பிரதமர் மோடி தான் முடிவு செய்வார்!" - புகழேந்தி, அமமுக

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக இன்னும் முடிவு எடுக்கவில்லை: தம்பிதுரை


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
73.29/Ltr (0.10 ) - டீசல்
68.14/Ltr ( 0.07 )

- புல்வாமா தாக்குதலை ஆதரித்து சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்ட மாணவர் கைது!
13 hours ago
- “எனது மகன், தீவிரவாதியாக மாறியது அதிர்ச்சி அளிக்கிறது” - அடிலின் தந்தை
15 hours ago
- 10 ரூபாய்க்கு புடவை வாங்க ஷட்டரை உடைத்து கடைக்குள் சென்ற பெண்கள்!
13 hours ago
- திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை நான்கு மணிநேரத்தில் மீட்டது போலீஸ்!
11 hours ago
- அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் கன்னி வெடியை அகற்ற முயன்ற ராணுவ வீரர் மரணம்!
11 hours ago
- ஏர்டெல், ஐடியா, வோடஃபோனை கிண்டல் செய்து ஜியோ போட்ட ட்வீட்!
2 days ago