இன்றைய வானிலை
- 32 °C / 89 °F
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மகளிர் ஆணையத்தலைவி உண்ணாவிரதம்!
April 16, 2018 நாட்டின் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துக் கோரி, டெல்லியில் மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தலைநகரில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி பெண்கள் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் ராஜ்காட்டில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
#BREAKING | புதுச்சேரியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் வாகனங்கள் எரிப்பு!
#BREAKING | புதுச்சேரியில் முன்விரோதம் காரணமாக தனியார் நிறுவனம் அடித்து உடைப்பு; வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை
பெண்களுக்கு மட்டும் அறிவுரை சொல்வது சரியல்ல. பெண்களை மதிக்க ஆண்களுக்கு சொல்லித் தர வேண்டும் - கமல்ஹாசன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு: ஹைதராபாத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டார்.
சொந்த தாயை பாலியல் வன்கொடுமை செய்த 22 வயது மகன் கைது; மொபைல் போனில் ஆபாசப் படம் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் நேர்ந்த அவலம்.